

மஹான்கள் திருமூலர் & இடைக்காடர்
அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங் கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ கடந்தோறும் நின்ற உயிர்கரை காணில் திடம்பெற நின்றான் திருவடி தானே.-...


சட்டை நாதர்
அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெண்மையால் உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற் செப்பினிற் சீவன் சிவத்துள்...




















