திருமந்திரம்-உபதேசம்"வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும் கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னுந் தோயம தாய்எழுஞ் சூரிய னாமே."...