இராமதேவர்எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை அவ்வா றருட்செய்வன் ஆதி பரன்தானும் ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ் செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே....