திருமந்திரம் - உபதேசம்" களிம்ப றுத்தான் எங்கள் கண்ணுதல்நந்தி களிம்ப றுத்தான் அருட்கண் விழிப்பித்துக் களிம்ப ணுகாத கதிரொளி காட்டிப் பளிங்கிற் பவளம் பதித்தான்...