top of page

குருநாதர்

  • பழநி கந்தசாமி
  • Jul 8, 2017
  • 1 min read

ஸ்ரீஅகத்தியர், பொதிகை மலை.

"தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே" -

குருவை எவ்வாறு போற்றுதல் வேண்டும் என்று "திருமூலர்" கூறுகிறார்.

குருவாக இருப்பவர்க்கு எந்த தேவைகளும் கிடையாது.வேண்டுதல்,வேண்டாமையை கடந்தவர்கள்தான் குருநாதர்கள்.குருவின் தேவை நமக்குதான் வேண்டும்.நல்லதோர் குருவை நாம் வழிபட்டால் நம் வழி அடைபடாது.

குருவை வழிபடுவோம், கடைதேறுவோம்.

வாழ்க குருதேவர், வாழ்க குருதேவர் நாமம்.

ஒம் ஸ்ரீ கருவூரார் தேவாய நம

மாகான் ஸ்ரீஞானேஸ்வரர் அவதார திருநாளான 04/07/2017 அன்று ஸ்ரீகருவூர் சித்தர் பீடம் சார்பாக அம்பத்தூரில் அன்னதானம் நடைபெற்றது.

 
 
 

Comments


Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • YouTube Social  Icon

SRI KARUVUR SIDTHAR PEETAM© 2017 . All rights reserved.

bottom of page