

அறம் செய்
ஒரு நூல் என்றால் அறத்தைப் பற்றியும், அதனால் கிடைக்கும் பொருள் பற்றியும், பொருளினால் அடையும் ஆனந்தத்தைப்(இன்பம்) பற்றியும், ஆனந்தத்தினால்...


மஹான் அகத்தியர் பெருமான்
போதந் தருமெங்கள் புண்ணிய நந்தியைப் போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார் நாதன் நடத்தால் நயனங் களிகூர வேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே....




















